இரத்த நிலம்
Rs.600.00
பிறப்புத் தந்த தந்தையைப் பதுங்கு குழிக்குள் விட்டுவிட்டு வெளியேறிய ஒரு இளைஞனின் உணர்வாக விரியும் கதையில், எங்கள் மண்ணில் சிங்கல ச நிகழ்ந்திய இன அழிப்பும் எங்கள் மக்கள் பட்ட பாடுகளும் சொல்லப்படுகின்றன."மரணத்தை ஒரு தடவையாவது அருனில் பார்த்திருக்கிறான் அபு" என்ற கொதிநிலைக் கேள்வி உலக மக்களின் மனச்சாட்சியை ஒரு முறை உலுப்பி எடுக்கும் என்ற நம்பிக்கை கொள்எலசம்.திரித்தல், புலம்பல், பக்கம் சாய்குல் இல்லாமல், நிகழ்ந்தவை நிகழ்ந்தவையாகவே இவரால் பதியப்பட்டுள்ளன.மொழியாமுமை சிறப்பாகக் கைகூடியிருக்கிறது. கதை மாந்தர்கள் எம்மோடு வாழ்ந்தவர்களாக வாழ்பவர்களாக இருக்கிறார்கள்.நான் வாசித்த போர்பேசும் நாவல்களிலிருந்து வேறுபட்ட நகர்வு உத்திகளோடு ஆற்றொழுக்கான மொழிநடையில் வாசிப்பவர்களுக்கு எவிப்பு ஏற்படுத்தாத கதையோட்டத்தை இரத்த நிலத்தில் உணர முடிகிறது
Author: mullaikkamal
Publication: Jeevanathi
Edition: Tamil
Additional information
| Weight | 157 g |
|---|---|
| Dimensions | 22 × 14 × 1 cm |









Reviews
There are no reviews yet.