நேயத்தே நின்ற
Rs.1,650.00
நான் உன்னை எந்நேரமும் காதலித்துக் கொண்டுதான் இருந்தேன்’ என்று நம்பவும் ஆரம்பித்து விடுகிறோம். ‘நீதான் அப்படி என்னைக் காதலிக்கவில்லை’ என்று கோபப்படத் தொடங்குகிறோம். பாவனைகளை விட்டொழியுங்கள். எந்நேரமும் காதல் கசிந்துருகாது என்பதை உணருங்கள். சில பொழுது காமம் பொங்கும், சில பொழுது அன்பு பெருகும், சில பொழுது சும்மா பேசிக்கொண்டிருக்கத் தோன்றும். சில பொழுது வெறுப்பும் கோபமும் மட்டுமே இருக்கும், சில பொழுது எந்த உணர்வுமே இருக்காது
இது போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக இந்த நூலின் கவிதைகள் எழுத்தாளர் யாத்திரி வெளிப்படுத்தியுள்ளார்
Author:Yathri
Publication:vaasagasalai
Edition: Tamil
Pages:180
Additional information
| Weight | 226 g |
|---|---|
| Dimensions | 24 × 14 × 1 cm |









Reviews
There are no reviews yet.