-
Rs.800.00
இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும் / Iankayil saathiyamum atharkethiraana porattam
இலங்கையில் பிறப்பு அடிப்படையிலான இருவித ஒடுக்கல்களும் அதற்கெதிரான போராட்டங்களும் 20 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்தன. முதலாவது, இரண்டாயிர வருடப் பழமையான வரலாறு கொண்ட சாதிய தீண்டாமைக்கு கொடுமைக்கெதிரான போராட்டம். இரண்டாவது, தமிழ்த் தேசிய இன ஒடுக்கலுக்கெதிரான போராட்டம்.தமிழ் மக்கள் மத்தியில் இவ் இரு வேறுபட போராட்டங்களில் முதலாவது வெற்றியையும் இரண்டாவது தோல்வியையும் தழுவிய வரலாற்றுப் பின்புலத்தில் விமர்சனம், சுயவிமர்சனம் என ஆய்வுக்குட்படுத்தி போராட்டங்களின் வெற்றியிலும் தோல்வியிலுமிருந்து எதிர்காலச் சந்ததி அடுத்த கட்ட நகர்வுக்கான செயற்திட்டங்களை வகுத்துக் கொள்ளவேண்டிய காலகட்டத்தில் நாம் தரித்துள்ளோம்.வெற்றியில் கற்ற பாடங்கள் எவை? தோல்வியில் கற்றுக் கொள்ளவேண்டிய கட்டாய பாடங்கள் எத்தகையவை? என் நாம் நிதானமாகத் தெளிவுடன் நமது பார்வையைச் செலுத்துவதற்கு இந்நூல் வழிகாட்டுகிறது
