-
Rs.1,050.00
விரலிடை வெளிச்சம்
கூட்டத்தில் தொலைந்துப் போனவள் நான்!
தனிமையில் எனைக் கண்டெடுத்தவள் நான்!
ராமனவன் கதை காக்க சீதையவள் தீக்குளித்தாள்!
சீதையவள் கதைத்திருந்தால்
ராமனவனை வதைத்திருப்பாள்!
என் பயணம் முடிவை நோக்கி அல்ல,
எனைக் காணாது மரணம் தவிக்கும் வரை!
அன்பு தொலைத்தொரு முயக்கம்
முடக்கத்தான் செய்கிறது இயக்கம்!
வேடிக்கை மனிதர்கள்
வாடிக்கையால் வாய்த்துவிடுகிறார்கள்!
கூட்டுப்பயணம் வெற்றிக்கொள்ள
பிணங்களின் ஊர்வலம் அவசியமே!
