-
Rs.500.00
பிறகு கதைக்கிறேன் / Piraku kathikiren
ஒரு படைப்பு என்பது உயிரோட்டமானது என்பதற்கு அப்படைப்பினை வாசித்து முடித்தபின் உள்ளத்தில் தோன்றும் உணர்வலைகளே சான்று. அந்த வகையில் “பிறகு கதைக்கிறேன்” காலத்தால் நிலைக்கக்கூடிய, அற்புதமான, உயிரோட்டமான படைப்பு என்பதை நூல் முழுதும் கற்றபின் உணர்ந்தேன்.
கவிதை நூல் முழுக்க காதலின் கற்பனையையும், காதல் தோல்வியின் நிஜமுகத்தையும் சித்திரம் போலே தீட்டிக் காண்பித்திருக்கிறார் புதுக்கவிஞர். இந்த நூலின் எப்பக்கத்தை தொட்டாலும் காதலின் மெல்லிய உணர்வுகள் வாசிப்பவர் உள்ளங்களில் ஊடுருவத் தொடங்கிவிடுகின்றன. இவரது காதல் கவிதைகள் யாவும் காதலிப்பவர்களுக்கு மட்டுமன்றி. காதலிக்காதவர்களையும் காதலிக்க ஆசை கொள்ள வைத்து” விடுகிறது
-
Rs.700.00
யாழ் மீட்டும் காற்று / yaal meedum kaattru
யுத்தம் செய்து, புத்தகம் தொலைத்து.
நான் கற்ற பாடங்கள் ஏராளம்.யுத்தம் தோன்றாமல் ஒரு யுத்த நிறுத்தம் செய்வோமா?
கனிகளைத் தாலாட்டும் கனவுகள் மலரினங்கள் காணுமோ? கனிகளின் மடியில் தவழும் விதைகள் விருட்சக் கவிதைகள் எழுதுமோ?
நீர்வேலி கடக்க விடாமல் வேலியில் நிற்கும் வாழைகள் நீ நிற்கிறாயோ என்றே நீங்காமல் பார்க்கச் சொல்கிறதே.
பருந்துகள் வந்து வந்து பார்க்கின்றன. இன்னும் இறந்து விடவில்லை என்பதை அடிக்கடி நிரூபிக்கிறேன்

