Sold Out
Description
ஈழத்தின் போராட்ட காலத்தையும் போராளிகளின் திடத்தையும் அவர்களுக்கேற்பட்ட நிமிர்வுகளையும் போரின் இறுதியில் ஏற்பட்ட மனத்தளர்வுகளையும் மக்களின் தியாகங்களையும் பற்றி மிக இலகுவான மொழிநடையில் எழுதப்பட்டிருக்கிறது இந்த நாவல். போராட்டத்தை உயிராக நேசித்த போராளியையும் போராளிகளை உயர்வாக மதிருந்த மக்களையும் அவர்களின் கதைகளையும் பதிவு செய்கின்றது போராளி வெற்றிச் செல்வி எழுதிய இந்த நாவல். முள்ளியவாய்க்கால் யுத்தத்திற்குப் பின்னர் வன்னியிலிருந்தும் ஈழத்திலிருந்தும் எழுந்த முதல் நாவலாக இந்த நூல் முதன்மை பெறுகிறது.
You May Also Like
Sold Out
stoayik sinthanaikal
Rs. 0.00
Sold Out
பின் தொடரும் பிரம்பம்
Rs. 700.00
Sold Out
velvet kuttrangal
Rs. 0.00
Sold Out
ரயில் நிலையங்களின் தோழமை
Rs. 0.00