Agazli Books
Agazli Books அகழி புத்தகாலயம்
pirabanjchan thaerntheduththa sirukathaigal Sold Out

பிரபஞ்சன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

pirabanjchan thaerntheduththa sirukathaigal


Rs. 0.00
Out of Stock
SKUAGB0873
Description
மனித மனங்களை லேசான மயிலிறகால் வருடும் கதைகளுக்குச் சொந்தக்காரர் பிரபஞ்சன், மனிதத்தையும், மனிதநேயத்தையும் வலியுறுத்திய அவரது எழுத்துக்கள், மனிதர்கள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று போதித்தன. அது போதனையாக அல்ல. அறிவுறுத்தலாக அல்ல. அழகிய பட்டாம்பூச்சி நம்மைச்சுற்றி பறக்கும்போது, அதன் இறக்கைகளை பிடிக்காமல் பறப்பதை ரசிக்கிறோமே அப்படி வாழ்வை ரசிக்க வைக்கும் இக்கதைகளில் உள்ள ஆத்மானந்தாவையோ. கமலா டீச்சரையோ. குமாரசாமியையோ, மூர்த்தியையோ. சுமதியையோ நீங்கள் உங்கள் வாழ்வில் எங்கேனும் சந்தித்து இருக்கக்கூடும். உங்கள் பக்கத்து வீட்டிலேயோ. எதிர்வீட்டிலேயோ, உங்கள் வகுப்பறையிலேயோ சந்தித்து இருக்க முடியும். ஏன். அது நீங்களாககூட இருக்க முடியும்.