Sold Out
Description
இலக்கிய ரீதியாக எந்த ஒரு துளியும் எனைத் தொட்டிருக்காத ஒரு வறண்ட நிலப்பரப்பில் இருந்து, யாரோ உற்றிய தண்ணீரைப் போல இலக்கியம் எனைத் தேடி வந்தது. அந்தத் துளியைத் தழுவி இன்று கவிஞர், எழுத்தாளர் என உங்கள் முன் நிற்கிறேன். கவிதைகளின் வழியே இலக்கியத்தை முதன்முதலாகத் தொடுதனும், அதன் பின்னர் சிறுகதை, கட்டுரை, இலக்கிய கூடல், புத்தக அறிமுகம் போன்ற பல படைப்புகளின் வழியாக என் பயணம் தொடர்ந்தது."காலாவதியான கவிதைகள்" என் முதல் கவிதைத் தொகுப்பாகும். அதனைத் தொடர்ந்து "மண் தொடாத வேர்கள்” என்ற சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ளேன்.இளம் படைப்பாளராக நான் எதிர்கொண்ட சவால்கள், எனக்கு கிடைக்காத அறிவுரைகள் அவை மற்ற யாருக்கும் கிடைக்காமல் போகக்கூடாது என்பதற்காகவே "இப்படிக்கு பேனா" என்ற சமூக வலைதளம் தொடங்கப்பட்டது.
You May Also Like
Sold Out
stoayik sinthanaikal
Rs. 0.00
Sold Out
பின் தொடரும் பிரம்பம்
Rs. 700.00
Sold Out
velvet kuttrangal
Rs. 0.00
Sold Out
ரயில் நிலையங்களின் தோழமை
Rs. 0.00