Low Stock
Description
முள்ளிவாய்க்கால்இனப்படுகொலைக்கு முன்னதாக வன்னிப்பெருநிலப்பரப்பில் நிறுவப்பட்டிருந்த நிழலரசு. அந்த நிழலரசின் கீழ்மக்கள் பாதுகாப்போடும் விடுதலையுணர்வோடும் வாழமுடிந்ததொரு பொற்காலம், போராளிகளது தன்னலங் கருதாத அர்ப்பணிப்பு, அவர்தம் ஒப்பிடற்கரிய வீரம் இன்ன பிறவற்றைப் பற்றி, வளவன் என்ற முதல்நிலைப் போராளியைமுன்வைத்து தீபச்செல்வனின் 'சயனைட்' நாவல் பேசுகிறது. தமது இனிய இளமைப்பருவத்தைமண்ணின், மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்த அவர்கள். சுயகௌரவத்துடன் வாழத் தகந்த சூழலும் வாய்ப்புகளும் இல்லாமற் போனதேன்? என்ற கேள்வியுடன் சமூகத்தால்மட்டுமன்றி. குடும்பத்தாலும் கைவிடப்படும் ஒரு போராளியின் மனநிலையைநுணுக்கமாகச் சித்தரிக்கிறது நாவல். ஈழப் போருக்குப் பிறகானசூழலைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்புகளுள் மிக முக்கியமானதொரு வரவு 'சயனைட்'
You May Also Like
Sold Out
stoayik sinthanaikal
Rs. 0.00
Sold Out
பின் தொடரும் பிரம்பம்
Rs. 700.00
Sold Out
velvet kuttrangal
Rs. 0.00
Sold Out
ரயில் நிலையங்களின் தோழமை
Rs. 0.00