Agazli Books
Agazli Books அகழி புத்தகாலயம்
appaavin vaeshti Sold Out

அப்பாவின் வேஷ்டி

appaavin vaeshti


Rs. 0.00
Out of Stock
SKUAGB0870
Description
பிரபஞ்சன் எனும் புனைபெயரில் எழுதிய சாரங்கபாணி வைத்திலிங்கம், பிரஞ்சியர் ஆண்ட புதுச்சேரியில் 27.04.1945ல் பிறந்தவர். பள்ளிக்கல்வியை புதுச்சேரியிலும், தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் புலவர் கல்வியும் பெற்றவர். 1961ம் ஆண்டு அவரது முதல் கதை பிரசுரம் கண்டது. 2017 வரை அவர் எழுதிய கதைகள் அனைத்தையும் ‘எழுத்துலகில் பிரபஞ்சன்-55’ என்று பிரபஞ்சன் புகழுக்கு வாசகர்கள் முன்னெடுத்த நிகழ்வில், சிறப்புப் பதிப்பாக ‘டிஸ்கவரி பதிப்பகம்’ மூன்று பெரும் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறது.